-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த மோதல்களில், 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; பாதுகாப்பு படையினர் 18 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு
-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் நமது நாட்டில் இன்று பெரும் பேசுபெருளாகி வருகின்ற ஒரு கதை-வழக்கு உலக அதிசப் பட்டியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ராஜாக்கள் அதிகாரத்தில் இருந்த நாட்களில் தேசிய ஆச்சி-விக்கிரமசிங்ஹ
-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் அண்மையில் நாட்டில் நடந்த மிகப் பெரும் மனிதப்படுகொலையாக ஈஸ்டர் தாக்குதல் அமைந்தது. முழு உலகமுமே ஒரு கனம் அதிர்ந்து போனது. அப்பாவி மக்கள் ஏன் இப்படி
-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் மறைந்த ருக்மன் சேனாநாயக்க நினைவு உரை கடந்த வாரம் நாடாளுமன்றில். அதில் ஹக்கீம் உண்மைக்குப் புறம்பாக பேசினார். பொய்கள் உண்மையாகிவிடக் கூடாது என்பதால் இந்தக் குறிப்பு.
நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் கண்டி-உடதலவின்ன இந்த நாட்டில் பெரும் எண்ணிக்கையான எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு கிராமம். சமூக ஊடகங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் செயல்பாடுகள் காரணமாக வாசிகசாலைகள் வெறிச்சோடிப்போய்
கடந்த 2023ஆம் ஆண்டு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, ஈராக் கிறிஸ்தவரான சல்வான் மோமிகா என்பவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்தார். இந்த
-நஜீப்- நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல் நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஜனாதிபதி அனுரவின் அரபுலக விசிட் இந்த மாதம் பிற்பகுதியில் ஏற்பாடாகி இருக்கின்றது. பிரதி சபாநாயாகர் டாக்டர் சாலி அல்லது முனீர்
ஒக்டோபரில் மாபெரும் தேசிய பண்டிகை! எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனைத்து இலங்கையர்களும் கொண்டாடும் இலங்கையர்களுக்கான பண்டிகையை அறிமுகப்படுத்த நான் விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வல்வெட்டித்


