-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஸதான் வர வேண்டும் என்று சிறையில் கூட கைதிகள் பேசிக் கொள்கின்றார்கள். இப்படி ஒரு கருத்தை சொல்லிவருகின்றார்
நஜீப் நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல் பிரான்ஸ் ஏயர்பஸ் மோசடியில் பிரதான சாட்சியும் குற்றவாளியுமான கபில சந்திரசேன தற்கொலை செய்து கொண்டது அரசியல் வட்டாரங்களிலும் நீதித்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
சீனாவில் அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாட்கள் பயணமாக சீனா வந்திருக்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு
ஈரான் மீதான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்கு வரும் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை முடங்கி உள்ளது. இதனால் நம் நாடு பாதிப்பை எதிர்கொண்டு
நஜீப் பின் கபூர் நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல் ***** ஆரம்பத்திலே ஆரோக்கியமும் நிதானமும் காட்டிய முதல்வர் விஜய்.! சுவையானதும் சீரியசுமான கிசு கிசுக் கதைகளும் கீறல்களும் பார்ப்போம்.! தமிழகத்திலே
நஜீப் நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல் கருணாநிதியுடன் முரண்பட்ட எம்.ஜீ.ஆர். புதுக்கட்சி துவங்கியது முதல் அவருடன் நெருக்கமாக இருந்தவர்தான் தற்போதய தமிழக சபாநாயகர் பிரபாகரர். 1980 தேர்தலில் வில்லிவாக்கத் தொகுதியில்
நஜீப் நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல் 1.நீதிமன்றங்களைச் சுற்றி பினையில் ஆட்களை விடுவிக்கும் கூலிப் படைகள் நிற்பதாகவும் அவர்கள் மூலம்தான் சர்ச்சைக்குரிய ஏயர்பஸ் குற்றவாளி கபிலவும் வெளியே வந்தாராம்.! 2.வரும்


