-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபத அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக அடுத்து வரும் இரண்டு
ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், ஒருபுறம் அவருக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் இடையிலான வார்த்தைப் போர் வலுத்துவருகிறது. ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில்,
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தலோல் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் பட்டா மஹ்தி, ஏமன் அட்டார்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


