-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More“சீனாவின் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான ‘ஃபுஜியான்’ அதிகாரப்பூர்வமாக நாட்டிற்கான சேவையில் இணைந்துள்ளது. அதற்கான பிரம்மாண்ட விழாவில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டார்” என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நஜீப் நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல். தமிழர் விடுதலைக் கூட்டணி தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று காட்டிக் கொள்ள தொடர்ச்சியாக ஏதாவது செய்து வந்திருப்பதை நாம் கடந்த ஒரு தசாப்பதங்களுக்கு
நஜீப் பின் கபூர் (நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல்) இந்த வாரம் இரு தலைப்புக்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவது கடந்த ஏழாம் திகதி நிதி அமைச்சர் என்றவகையில்
நஜீப் நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல். அனுராதபுரம் இபலோகம ஜனாதிபதி அனுரகுமாரவின் ஊரான தம்புத்தேகமவுக்கு மிகவும் அண்மையில் உள்ள ஒரு இடம். அந்த இடத்தில் பாடசாலை அதிபர் அவரது மகன் போதைப்
இந்தோனேஷியாவில் ஷாக் இந்தோனேஷியாவில் பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 54 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம்


