வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லாவிட்டால் 2 ஆண்டு சிறை

ரூ.212890.00 அபராதம்!  மலேசியாவில் உள்ள தெரெங்கானு மாகாணத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையை புறக்கணிக்கும் இஸ்லாமியர்களுக்கு 2 ஆண்டு சிறையும், சுமார் ரூ.61 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி பரபரப்பு தகவல்

2019 – ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும்

சிறுவர்கள் அதிகம் மொபைல், TV பார்ப்பதால் இதயத்துக்கு ஆபத்து!

திரைகளை (screens) பார்க்கும் நேரத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் பதின்ம வயது இளைஞர்கள் செல்போன், தொலைக்காட்சி மற்றும் கேமிங் சாதனங்கள்

கல்முனை குவாஷி அதிரடியாக கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (18)

1 18 19 20 21 22 414