-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி:22.02.2026 ஞாயிறு தினக்குரல் தற்போது ரி20 போட்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து வருகின்றது. இதில் சில போட்டிகள் மிகவும் பரபரப்பானவை. இதில் உச்சம் தொட்ட ஒரு போட்டி இந்தியாவுக்கும்
நஜீப் நன்றி:22.02.2026 ஞாயிறு தினக்குரல் எதிரணி அரசியல்வாதிகள் ஜனாதிபதி அனுர செல்வாக்கு கனிசமாக சரிந்துவிட்டது. அனுராவுக்கு தற்போது இருபது சதவீத ஆதரவுதான் இருக்கின்றது. இப்படி பகிரங்கமாக கணக்குச் சொல்லி வருகின்றார்


