-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஆயிரக்கணக்கான இளைஞர்களை படுகொலை செய்து அவர்களின் கண்களை கவனமாக தோண்டி எடுத்து விற்பனை செய்ததான ஒரு குற்றச்சாட்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீது உள்ளது. 1990களில் நடந்ததாக முன்வைக்கப்பட்ட
Breaking…! පෑ 24න් අත්අඩංගුවට ගන්න පුළුවන්-ජනපති අනුරට පෙන්නා දෙයි!


