-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் 12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல். ஜூலம்பிட்டிய அமரே பற்றி முன்பும் தகவல்கள் சொல்லி இருந்தோம். ஜூலம்பிட்டிய என்ற தனது ஊரின் பேரில்தான் அமரே ஜனரஞ்சகமாகி இருந்தார். கொலைகளைச் செய்துவிட்டு பாதுகாப்புக்காக
நஜீப் 12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல். தாஜூதீன் கொலை செய்யப்பட்ட இடத்தில் நின்றது தனது கணவன் கச்சா-விதான கமகே தான் என்பதனை அவருடன் பதினேழு வருடங்கள் குடித்தனம் நடாத்திய மனைவி உறுதி
பாதுகாப்பாக இருப்பது எப்படி? சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில்
நஜீப் 12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல். நமது நாட்டில் நடைபெற்ற மிகவும் துயரமான ஒரு சம்பவம்தான் ஈஸ்டர் தாக்குதல். அந்த தாக்குதல் ஐஎஸ்எஸ். கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதனால் இந்த நாட்டு
மர்மங்கள்! நஜீப் பின் கபூர் 12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல். இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற சில சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் காரணமாக அரசியல் ரீதியில் பாமர மக்களைக்கூட விளிப்படைந்து வருகின்றார்கள்
நியூயார்க் நகரை நிர்மூலமாக்கும் ஷாக் கொடுத்த வடகொரியா! அச்சத்தில் உலக நாடுகள் அமெரிக்காவை முழுமையாக அழிக்காவிட்டாலும் கூட, நியூயார்க் போன்ற பெரிய நகரங்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் வகையில் புதிய
நஜீப் 12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல். சில வாரங்களுக்கு முன்பு வரும் மாகாணசபைத் தேர்தலில் சம்பந்தன்-ஹக்கீம் தனி நபர் நலன் சார்ந்த கூட்டணி ஒன்று அமைய இருப்பது பற்றி பேசி இருந்தோம்.


