-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதல்.. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் திடீரென
நஜீப் நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல் மாகாணசபை தேர்தல் அறிவிப்பு செய்யப்படுவதற்கு முன்னரே சஜித் அணியில் நான்கு பேர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமைகளைத் துறந்து அந்தத் தேர்தலுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்க
குறிப்பு ஐயா கதை தமிழக வாசகர்களுக்குப் புதிதாக இருந்தாலும் இலங்கையர்களுக்கு அவை பழங்கதை. ஐயா கதை சொல்லும் பாணிக்காக அவருக்கு அங்கு இலட்சிக்கணக்கான வாசகர்கள். இருந்துவிட்டுப் போகட்டும். அவர் அதில்
நஜீப் நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல் நான் காலியில் நடந்த ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருநதேன். அப்போது எனக்கு ஒரு துண்டு வந்தது. பேச்சை நிறுத்திவிட்டு மேடையிலிருந்து இறங்குங்கள் என்று


