-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreரூ.7 கோடி பணம்! கல்யாணம் முடிந்த கையோடு ஓட்டம்! இந்தோனேசியாவில் ரொம்பவே வினோதமான ஒரு திருமணம் நடந்துள்ளது. அங்கு 74 வயதான முதியவர் ஒருவர், அவரை விட 24 வயது
நஜீப் நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல் நாம் என்னதான் பேசினாலும் விமர்சனங்களைச் செய்தாலும் ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க ஒரு அசாதாரண திறமைசாலிதான் என்பதனை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இப்படி
எதிர்வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா இல்லையா


