-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் பயங்கரவாதிகள் வளர்கின்றார்கள் என்று அணுர நாடாளுமன்றத்தில் பேசி இருந்தான் அவன் ஒரு மிகப் பெரும் இனவாதி என்ற தோரணையில் நாகரீகமில்லாத வார்த்தைகளில் மு.கா.
அமெரிக்க சென்றுள்ள லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட இலன் ஒமர் என்ற பாக்., ஆதரவு அமெரிக்க பெண் எம்.பி.யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை
ஹிஸ்புல்லாஹ் எப்படி மோசமான ஒரு நயவஞ்சகன்-முனாபீக்கு என்பது தொடர்பில் ஒரு கூட்டத்தில் ஹக்கீம் பேசிய வார்த்தைகள் இவை. நாம் அறிந்த வரையில் ஒரு முஸ்லிம் தலைவர் இப்படியான வார்த்தைகளில் கேவலமாக
அணுர 11 சஜித் 03 அரியநேந்திரன் 03 மாவட்டங்களில் முன்னணி! 05 மாவட்டங்களில் சஜித் – அணுர இடையே கடுமையான போட்டி! ரணில்-நாமல்: ஒரு தொகுதியிலேனும் வெற்றி வாய்ப்பு கிடையாது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் காரணமாக, பொதுஜன பெரமுனவின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேற விமான பயணச்சீட்டுக்களை
கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார். வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற
ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நடாத்திய அரகலயாவின் நோக்கங்களை அவர்களுக்கு அடைந்து கொள்ள முடியாது போனது. எனவே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்க
இந்தத் தேர்தல் சமூகத்தை விற்றுப் பிழைக்கின்ற அரசியல் தலைவர்களைத் தூக்கி வீசி மக்கள் தமது மனசாட்சிக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்கின்ற ஒரு தேர்தல். பாமர மக்களுக்கு இது விடயத்தில் இளைய
இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்த நிலைப்பாடு பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் இன்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இறுதி தீர்மானம் இல்லை என தற்போது கட்சிக்குள்