-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈரானில் அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையத்தை கடந்த ஆண்டு அமெரிக்கா ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் தாக்கியது. அதன்பிறகு இந்த மையத்தை ஈரான்
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியது. தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படும் என்று


