புதிய எல்லை நிர்ணயம்: இறுதி வாய்ப்பும் சந்திப்பும்!

உடதலவின்ன ஊடக கூட்டணி கடந்த வாரம் எல்லை நிர்ணயம் தொடர்பான ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது. அதில் நமக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம். அத்துடன் முன்னாள் தேர்தல் ஆணையாளரும் எல்லை

புதிய உள்ளூராட்சி நகல் அறிக்கை: சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வழிகாட்டல்!

-யூசுப் என் யூனுஸ்- உள்ளூராட்சி உறுப்பினர் எண்ணிக்கையை (8392) அரைவாசியாக குறைக்கின்ற தனது சிபார்சு அறிக்கையைத் தற்போது முன்னாள் தேர்தல் ஆணையாளரும் புதிய எல்லை நிர்ணயங்கள் தொடர்பான குழுவின் தலைவருமான

13 வயதில் கர்ப்பம் . 40 வயதில் 44 குழந்தைகள்! ஆனா கணவரே இல்லையாம்! ம்

உகாண்டாவில் வசிக்கும் பெண் ஒருவர் வெறும் 40 வயதில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்து நெட்டிசன்களை மிரள வைத்துள்ளார். பெண் ஒருவர் கர்ப்பமாகும் போது, அவர்களின் உடலில் பல மாற்றங்கள் நடக்கும்.

/

வொசிங்டன் ஆட்சிதான் நடக்கின்றது!

–நஜீப்– ஐஎம்எப். கடன் பெற்றுக் கொண்டதை பலர் பட்டாசு கொழுத்தி, பாற் சோறு சமைத்துக் கொண்டாடியது தெரிந்ததே. ஆனால் அன்று முதல் இன்று வரை இந்தக் கடனைக் கடுமையாக எதிர்த்து

ரணில்-ராஜபக்ஸ இரகசிய சந்திப்பு!

-நஜீப் – சில தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் இரகசியமாக சந்தித்திருக்கின்றார்கள் என்று தகவல். ஜனாதிபதி ரணிலுடன் வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்காவும் ராஜபக்ஸாக்கள் தரப்பில் மஹிந்த மற்றும்

சர்ச்சை:பிளேபாய் இதழுக்கு போஸ்!  சிக்கிய பிரான்ஸ் அமைச்சர்!!

பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஒருவர் பிளேபாய் இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சி புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிடும் பிளேபாய் இதழில், அமைச்சரின் பேட்டி

ரணிலுடன் தனியாக டீல்!

-நஜீப்-  கடந்த நான்காம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும் கட்சி தாவல்கள் என்று பரவலாக ஊடகங்களில் செய்தி வெளி வந்தது கொண்டிருந்தன. ஆனால் அன்று அப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று,

தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி, ஈரான் சம்மதம் – சீன முயற்சிக்கு வெற்றி!

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மூடிய தூதரகங்களை திறப்பதாக ஈரானும் சவுதியும் சம்மதம் தெரிவித்துள்ளன. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த

விஜேவீரவுடன் முஸ்தபா இணைவு!

–நஜீப் – ஜேவிபி தலைவர் றோஹன விஜேவீர சிறையிலிருந்து விடுதலையாகி முதல் முறையாக 1982ல் ஜனாதிபதி தேர்தலில் நின்றார். அவர் அதற்காக சூறாவளிப் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்ட போது இன்று

மாமன் மருமகன் விளையாட்டு!

–நஜீப் – தற்போதய ஜனாதிபதி ரணில், மாமனார் ஜே.ஆர். அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை தனக்கு நாடாளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையை வைத்து கொண்டு வந்தார். அப்போது அது

1 72 73 74 75 76 281