மருதமுனையின் முதலாவது பெண் நிர்வாக சேவை உத்தியோகத்தர்

–றாசிக் நபாயிஸ் மருதமுனை– இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட அய்மா நிஃமத்துல்லாஹ், மஹஓயா உதவிப் பிரதேச செயலாளராக 2022.02.11 இல் மஹஓயா பிரதேச செயலாளர் திலின

அக்குரனை: தடுப்பூசி அட்டையை தேடியபோது சஹரானின் படங்கள்

– க.சரவணன் – மட்டக்களப்பு – கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில், அலைபேசியில் சஹரான் காசீமின் படங்களை வைத்திருந்த 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

யுக்ரேன்:சமீப தகவல்கள்

யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து,

ஆப்கன் மக்கள் எதிர்ப்பு 2001 SEP 11

ரூ.26,250 கோடி-(70875 இலங்கை ரூ. ஒதுக்கீடு) அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்திற்கு, ஆப்கனுக்கு சொந்தமான பல ஆயிரம்கோடி ரூபாய் சொத்துக்கள் ஒதுக்கப்பட்டதை கண்டித்து, காபூலில் ஏராளமானோர் போராட்டம்

அரசின் நிலைப்பாடு!

-நஜீப்- அண்மையில் இந்தியாவுக்குப் போய் இருந்த நமது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்திய அரசியல் தலைவர்களுடன் என்னதான் பேசி வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாலும். அவர் அங்கம் வகிக்கின்ற அரசாங்கம் சில

இஷான் கிஷனுக்கு  ஜாக்பாட்

இந்திய ரூ.15.25 -இலங்கை நாணய மதிப்பு ரூ.41.17 கோடி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபில் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ்

சஜித்தும் சல்காதுவில்!

-நஜீப்- ஜேவிபி.  கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரமாண்டமான கூட்டம் ஒன்றை கொழும்பு-காலி முகத்திடலில் நடத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியும், மொட்டு

சவுதி அரேபிய விமானநிலையம் மீது தாக்குதல்! – இலங்கையர் உள்ளிட்ட பலர் காயம்

சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனின் ஈரானுடன் இணைந்த ஹெளதி குழுவை எதிர்த்துப்

விமல் வீரவங்ச மனைவி தப்புவாரா?

அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச என்ற ரணசிங்க ரந்துனு முதியான்சலாகே ஷீர்சா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம்

வேப்பம் மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரச மரத்தை வைத்துள்ள படையினர்

முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்து வந்த வேப்பம் மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை

1 554 555 556 557 558 613