இளஞ்செழியன் வவுனியாவில்: சிறப்பு வரவேற்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  இன்றையதினம் தமது  கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன்

சிங்கம்  நாய்க் குட்டியான கதை!

அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர்,

அமைச்சரவை மாற்றம்-1000 தேசிய பாடசாலை ஜனாதிபதி 

அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அதோடு , அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும்

USA ஒரே நாளில் 6.63 லட்சம் பேருக்கு கோவிட்

வாஷிங்டன்: இன்றைய (ஜன.,07) காலை நிலவரப்படி, உலகில் 30.05 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 54.88 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 25.74 கோடி பேர்

மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை!

அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிநவீன, ‘ஹைப்பர்சோனிக்’ வகை ஏவுகணை சோதனையை கிழக்காசிய நாடான வடகொரியா மீண்டும் நடத்தியுள்ளது. பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி

நாட்டின் பலபகுதிகள் இன்று இருளில்!

நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி இன்று மாலை

உலகை மிரள வைத்த தாலிபான்

ஐஎஸ் ஒழிப்பு –Vigneshkumar– உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  இரட்டை

ஏ.ஆர்.ரஹ்மான் -55

இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் என உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளரும், பாடகருமான ஏ.ஆர்.ரஹ்மான். அவர் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள்

USA:குடியிருப்பில் தீ 13 பேர் பலி!

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலதெல்பியா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று

சுசில் பிரேமஜயந்த! அடுத்து என்ன?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அங்கத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன

1 614 615 616 617 618 643