யாருக்காக ரணில்                  பிரதமராகின்றார்!

–நஜீப் பின் கபூர்– கடந்த வியாழக்கிழமை மாலை ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமராகப் பதிவியேற்றுக் கொண்டார். ஆனால் நாம் இந்த நாட்டில் ரணில் பிரதமராக வர வாய்ப்பே கிடையாது என்று தொடர்ந்து

விலைபோன ரணில்: க்கு ஆதரவு வழங்க முடியாது வீ. இராதாகிருஷ்ணன்

ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில்

அரசியல் விபாச்சாரத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை 10 கோடி!

ராஜபக்சவினரின் பணத்தை மறைத்து வைத்துள்ள இரண்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 10 கோடி ரூபாய் முதல் பேரம்

ஒற்றை எம்.பி ரணில் பிரதமர் ! வெடிக்கும் புது கலகம்!!

இலங்கையில் அரசியல் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக மீண்டும் அதாவது 6-வது முறையாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றிருக்கிறார். புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் என்ன

ரணிலுக்கு மீண்டும் பிரதமர் பதவி! எத்தனை நாள் கதிரையில் இருப்பார்?

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மத்திய வங்கிக் கொள்ளையன் பிரதமரா- ரில்வின்

மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர் ரணில் என ஜனாதிபதி தரப்பு குற்றஞ்சாட்டியது. இந்நிலையில் அப்படியான ஒருவரை எந்த அடிப்படையில் பிரதமராக்க முடியும் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கேள்வி

ரணில் பிரதமர்: மஹிந்த உத்தரவு கோட்டா நிறைவேற்றுகிறார்!

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்

ரணிலின் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்- ரஞ்சித் மத்தும பண்டார

ஹரின் கனதியான அமைச்சை எதிர்பார்க்கின்றார்! ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இணைவதற்கான

மகிந்த, நாமல் ,ஜோன்ஸ்டன் மற்றும் 17 பேர் வெளிநாடு செல்ல தடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் 14 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை இன்றைய

ஏறாவூர் பல கோடி சொத்து சாம்பல்

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 10.05.2022 வன்முறைக் கும்பல் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதில் ஆடைத் தொழில்சாலை> அமைச்சரின் அலுவலகம்> உணவகம்> வீடு உள்ளிட்ட

1 508 509 510 511 512 612