-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம் எனவும் அங்கு நிறைய விடயங்கள் கற்று கொண்டதாகவும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான நளினி தெரிவித்துள்ளார். ராஜீவ்
பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார்
30 ஆண்டுகளுக்கு முன்பு இதே மெர்பர்ன் மைதானத்தில் இதே போன்ற ஓர் இரவில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகச் சாம்பியன் ஆனது. அதே இரவை மீண்டும் எதிர்நோக்கி காத்திருக்கிறது
-நஜீப்- அரகலயகாரர்கள் தலைநகரை ஆக்கிரமித்த போது ஜனாதிபதி மாளிகையின் பின் கதவால் தப்பியோடியவர்தான் நமது முன்னாள் ஜனாதிபதி கோதாபேய ராஜபக்ஸ. மாலை சிங்கப்பூர் தாயிலாந்து என்று ஓடித் திரிந்த அவர்
-நஜீப்- தற்போது ஆளும் தரப்புக்கு சஜித் அணியில் இருந்த பலர் தாவ இருக்கின்றார்கள் என்ற கதைகளை ஊடகங்களில் பார்க்க முடிகின்றது. புதிதாக அமைச்சுக்களை வழங்குகின்ற போது இந்த அமைச்சுக்களும் பகிரப்படும்
-நஜீப்- நான்கு குற்றச்சாட்டுகள் மீது பலியல் பலத்காரம் செய்ததாக கிரிக்கட் வீரர் தனுஷ்க குனதிலக்க மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தி விவகாரத்தில் அவர் இன்று சிறையில். குறைந்தது இந்த
-நஜீப்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முப்பதாவது தேசிய மாநாடு இந்த முறை புத்தளம் – பாயிஷ் ஞாபகார்த்த மண்டபத்தில் தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. அப்போது மட்டக்களப்பில் இருந்து
பிற கிரகங்களில் ஏதேனும் வேற்றுக்கிரகவாசிகள் உள்ளார்களா என்பது குறித்து மனிதர்கள் தொடர்ந்து தேடிவருகிறோம். ஒருவேளை அவர்களை நாம் சந்திக்க நேர்ந்தால், அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்வது? திரைப்படம் புத்தகம் உள்ளிட்ட
அவுஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தனுஷ்க குணதிலக்க விடுதலைக்காக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் வனிது ஹசரங்க பெருந்தொகை பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள்
பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு 12 ஆவது முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜானகி சிறிவர்தன மற்றும் திலினி பிரியமாலி


