-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- தற்போது நமது நாட்டில் நடக்கின்ற அகிம்சை வழியிலான ஆட்சி மாற்றத்துக்கான போராட்டம் முழு உலகத்தாரினதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. சர்வதேசம் ‘கோ ஹோம் கோட்டா’ கிராமத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் 24 பேரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் அமைதிப் போராட்டத்தை
-நஜீப்- ரணில் நாட்டில் 26வது பிரதமராக பதவியேற்றிருக்கின்றார். தனிப்பட்ட முறையில் அவர் ஆறாவது முறையாகவும் அந்தப் பதவிக்கு வருகின்றார். தென் இந்தியத் திரைப் படங்களில் வருவது போல நமது நாட்டிலும்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம்
–நஜீப்- தேசப்பற்றுக் காரணமாக குடும்பத்தார் எதிர்தத் போதும் தான் துனிந்து பதவியை மீண்டும் ஏற்றதாக நிதிக்குப் பொறுப்பானவர் ஒரு முறை கூறி இருந்தார். அந்தப் பற்றைப் பார்த்த பெரியவர் இதோ
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் முகாமிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணர்தன குறிப்பிட்டுள்ளார் என இலங்கையில் இருக்கும் பிரபல அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். எமக்கு கிடைத்த தகவலின்படி,
புதிய அமைச்சரையில் பின்வருவோர் உள்ளடங்க இடமிருக்கின்றது. என்றாலும் ராஜபக்ஸாக்கள் விட்ட இடத்திலிருந்து அரசு அதே பாதையில் பயணிக்கும் என்பதால் பலர் அதில் இணைந்து கொள்ளத் தயங்குகின்றார்கள். இது ஒரு கைப்பொம்மை
-நஜீப்- பணம் என்றால் பிணமும் வாய்திறப்பது அனைவரும் அறிந்த கதைதான். ஆனால் நமது நாடாளுமன்றத்தில் அரசியல் தலைவர்களும் உறுப்பினர்களும் கொள்கை கோட்பாடுகளை மறந்து காசுக்காக பல்டி அரசியல் செய்வதும் அதற்கு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்கீழ் அமையவுள்ள இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. எந்தவொரு பதவியும் ஏற்கப்படமாட்டாது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால
–நஜீப் பின் கபூர்– கடந்த வியாழக்கிழமை மாலை ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமராகப் பதிவியேற்றுக் கொண்டார். ஆனால் நாம் இந்த நாட்டில் ரணில் பிரதமராக வர வாய்ப்பே கிடையாது என்று தொடர்ந்து


