சவுதி – ஈரான் நெருக்கம்‘கவனிக்கும்’ நாடுகள்

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. இந்த நிலையில், தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத்

உக்ரைன் மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின்.!

உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரியுபோல் சென்ற புதின் அங்கு என்ன செய்தார் என்ற

டொலர் விலை 200 ரூபா!

-நஜீப்- இன்று நமது அரசியலில் ரணிலுக்கு மிக விசுவாசமான கருத்துக்களை முன்வைப்பதில் நம்பர் வன் ஆளாக இருப்பவர் ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன. தனக்குக் கிடைத்த தேசியப்

முஸ்லிம் லீக் சம்மேளன ஏற்பாட்டில் தலைமைத்துவ செயலமர்வு

களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு நேற்றைய தினம் கொழும்பு ஸம்

பெரிய ஆட்டத்திற்கு எனக்கு ஒரு அணி தேவை- ரணில்

அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல்  கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று  தோல்வியடைந்த

சஹ்ரான் மனைவி ஹதியாவுக்கு பிணை

-நஜீப்- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மனித வேட்டைக்காரன் சஹ்ரான் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹதியாவுக்கு கல்முனை நீதி மன்றம் சில தினங்களுக்கு முன்னர் பிணையில் வெளியில்

காற்சட்டைக்கும் ரூபாவுக்கும் முடிச்சு!

-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ரூபா டொலரின் விலையை சற்று வீழ்ச்சியடையச் செய்திருந்தது. இது யதார்த்தமல்ல அரசின் திட்டமிட்ட ஏற்பாடு இது திரும்பவும் இன்னும் சில தினங்களுக்கு பழைய

பொனி ஜனாதிபதி சவே பிரதமர்!

-நஜீப்- இது ஒரு பழைய கதைதான், ஆனால் இப்போதுதான் தகவல் வெளியே வந்திருகின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போது, அது தொடர்பான உண்மையான தகவல்களை  பாதுகாப்புக்குப் பொறுப்பாக

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு,

யானைப் பசிக்கு சோளப் பொரி!

-நஜீப்- இன்னும் சில நாட்களுக்குள் IMFமுதற் கட்ட உதவிகள் கிடைத்து விடும் என்று குறிப்பிடுகின்றார்கள். 2.9 பில்லியன் பெறுமதியான இந்த கடன்கள் நான்கு வருடங்களுக்குள் நான்கு கட்டமாக வந்தடைய இருக்கின்றது.

1 481 482 483 484 485 688