-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரு சந்தேகநபர்களும் நேற்று முன்தினம் (23-06-2022) கைது
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பாக திரைமறைவில் அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. எனினும் இந்த கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமான தலைமை
எரிபொருள்: டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நடைமுறைக்கு வரும் எனவும், இந்தச் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை மற்றும்
இந்திய வெளியுறவு செயலர் தலைமையிலான குழு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து, அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது. நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி
பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்த நிலையில், மக்களின் குறைகளதீர்க்க தொடர்ந்து பாடுபடப் போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில்
-நஜீப்- பென்ஷன்கார்களின் வயிற்றில் அடி. அமெரிக்காவில் நடந்திருக்கும் கதை. அப்படியானால் ஏன் ஐயா அதனை இங்கு பதிந்து எங்களை பயமுறுத்துகின்றீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆம் அதற்கு காரணம் இருக்கு.
1.பிரேசில், 2.பெல்ஜியம், 3.அர்ஜென்டினா, 4.பிரான்ஸ், 5.இங்கிலாந்து, 6.ஸ்பெயின், 7.இத்தாலி, 8.நெதர்லாந்து, 9.போர்ச்சுகல் 10.டென்மார்க் ஆகிய அணிகள் இந்த தரவரிசையில் டாப் 10 இடங்களில் உள்ளன. சர்வதேச அளவில் இந்த தரவரிசையில்
மேற்கு நாடுகளுக்கு எதிராக சமீபத்திய அச்சுறுத்தலின் ஒரு பகுதியாக, உலகப் போர் வெடித்தால், லண்டன்தான் முதல் குண்டுவெடிப்பு நகரமாக இருக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய
கோட்டாபய நிறுத்திய ஜப்பானின் அபிவிருத்தித்திட்டங்கள்:ஜப்பான் தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் ஜப்பான் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த சில அபிவிருத்தித்திட்டங்களை நிறுத்த ஏதுவாக அமைந்த அரசியல் தீர்மானங்கள் குறித்து வருந்துவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான
சனி மாலை 7.00 25.06.2022 ‘ஒரு இதயத்தின் உளறல்’ கவிதை நூல் வெளியீடு மேலதிக விபரம் அழைப்பிதழில்


