20 க்கு கைதூக்கியதற்கு     மக்கள் பணத்தில் (அரச செலவில்)        புனித ஹஜ் பயணமா?

-ஜஹாங்கீர்- கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம்களுக்கும் உரிய முறையில் புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்புக் கிடைக்க வில்லை. இந்த வருடம் விண்ணப்பித்த

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கையில்,  IMFஐ எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் (Open Society Foundations) தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க

உள்நாட்டு யுத்தம்  அபாயம் – வாசுதேவ  எச்சரிக்கை

தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத்

எண்ணெய் வாங்க நிதி இல்லை – ரணில் அறிவிப்பு

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அதன்பின், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இலங்கையின் நிதி அமைச்சர்

சீனா பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடன் 

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்த பத்திரம் மூலம் கடன் பெற்றது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்

பங்களாதேஷ் வழங்கும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி பாராட்டு 

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன் மூலம் ஆடை, விவசாயம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்

மைத்திரி-அத்துரலியே லடாய்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இன்று -23- முறைப்பாடு செய்துள்ளார். றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு

2 வயது  கேகாலை-தல்கஸ்பிடிய சிறுவனின் உலக சாதனை! 

கேகாலை-தல்கஸ்பிடிய என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதான நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம்  கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில்தனது பெயரை

மரண தண்டனை கைதி விடுதலை -இலஞ்சம் 800 கோடி ரூபா.  பெற்றது?

கொழும்பு, றோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை விடுதலை செய்ய 800 கோடி ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி

ஆப்: நிலநடுக்கம் உயிரிழப்பு 1400 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்

1 482 483 484 485 486 611