கோட்டாபய தற்போதும் USA குடிமகன்!..?-பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான கோட்டாபய ராஜபக்ஸ, தாம் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமைக்கான சான்றிதழை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அப்போதைய

ஒரு தந்தை – மகனின் வினோத சந்திப்பு!

திறன்பேசிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, மனித வாழ்வு மொத்தமும் ஒளிப்படங்களாக மாறி உலகை நிறைத்துக்கொண்டிருக்கின்றன. வாழ்வின் மகத்தான தருணம் ஓர் ஒளிப்படமாக மாறும்போது, அது வரைபட எல்லைகளைக் கடந்து மனித

எத்தியோப்பியா  தாக்குதலில் 230 பேர் பலி

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்

மாலத்தீவில் யோகாவுக்குள் புகுந்து தாக்குதல் 

மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள

சர்வதேசம் எம்மை நம்பத் தயாராக இல்லை, உறவையும் முறிக்கும் நிலை!

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டால் மட்டுமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணமுடியும். அதனை சரிசெய்யவே 21 ஆம் திருத்தத்தை கொண்டு வருகின்றோம் என நீதி

கறுப்பு பிறந்த தினம்! கொழும்பில்  அதிரடிப்படையினர் குவிக்கப்பு !!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருமளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கறுப்பு

USA சவூதி தூதரகத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கு ஜமால் கசோக்கியின் பெயர்

சவூதி முகவர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் பெயர் வொஷிங்டன் டி.சியில் சவூதி அரேபிய தூதரகத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கொலை சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியமை

அக்குறணை றஷீதியா அறபுக் கலாசாலைக்கு புலமைப் பரிசில் !

(Hafeez)  அக்குறணை தெழும்புகஹவத்தையில் இயங்கும்  றஷீதியா அறபுக் கலாசாலைக்கு ‘ஷரீஆ’ மற்றும் ‘ஹிப்ழ்’ பிரிவுகளுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அரசினால் நடத்ப்பட்ட தரம் ஐந்து புலமை பரிசில் புள்ளிகள் அடிப்டையில்

இராணுவம் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும்-ஐ.நா 

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

கடைசிக் கப்பலும் வந்தாச்சி!

–நஜீப்– கடலுக்குப் போன மச்சான் கரைக்கு வந்த, வராத கதைகளை நாம் கரையோரங்களில் பார்த்திருக்கின்றோம். ஒரு நாட்டுக்கு கப்பல்கள் வருவதும் போவதும் வழக்கமான செய்திதான். ஆனால் இன்று நமது நாட்டுக்கு கப்பல்கள்

1 483 484 485 486 487 611