-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- இந்த நாட்டில் போதைப் பொருள் பாவனை மிகவும் ஆபாய கட்டத்தில் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு பெற்றோரும் அச்சத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில், நமது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ
தென்னாப்பிரிக்காவில் கடற்கரை ஒன்றில் நிறைய கால்களை கொண்ட உருவம் வெளியே வந்ததால் அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என கருதி பலர் இணையத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள். ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள்
ஜெர்மனியில் ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில்
உக்ரைன் போரில் சிறுபான்மையினர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை போப் பிரான்சிஸ் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் போப்பின் இந்த கருத்துக்கு வாடிகன் மன்னிப்பு கேட்டுள்ளது. வாடிகன் கடந்த
-ரஞ்சன் அருண் பிரசாத்- கொழும்பு – பொரள்ளை மயானத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான
-நஜீப்- சில நாட்களுக்கு முன்னர் மு.கா. தலைவர் ஹக்கீம் செல்வாக்கு மிக்க பத்திரிகையாளர் விக்டர் ஐவனை சந்தித்திருக்கின்றார். அப்போது இருவரும் சமகால அரசியல் பற்றி உரையாடிய போது நானும் தெரிந்து
உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் சமூக ஊடகப் பிரிவு விழிப்புணர்வுக்கான குறுந் திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவற்கு தற்போது ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இதில் நடிப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலானவர்களிடத்தில்
-சாபி சிஹாப்தீன்- இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து வருடாந்தம் நடாத்துகின்ற ஊடகத்துறைக்கான அதி உயர் 2021க் கான தேசிய விருது வழங்கும் விழாவில் விடிவெள்ளி பத்திரிகையின்
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோத்யா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, காலை 6 மணி முதல் பாடசாலை தொடங்கும்
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலா, ஆமதாபாத்தின் ஜமால்பூர்


