-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More– FAROOK SIHAN – ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர்
போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி மையவாடியில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள
பெண் ஒருவர் இயக்கிய திரைப்படத்தை நிபுணர்கள் குழுவினர் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே மிகவும் சிறந்த படமாகத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், இந்தப் பெருமையை அறிய அதை உருவாக்கிய பெண் இப்போது
கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் அண்மையில் ஐஸ் போதைப்பொருள் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கம்பஹா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் கைது
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு நேற்று (10) தெஹிவளை, ரோஸ்வூட் செலோன் ஹோட்டலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் இந்தியப்
புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பகீர் தருவதாகவே உள்ளது. இதை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்தாலும் கூட, இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தே வருகிறது. சர்வதேச அரங்கில்
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி இளவரசர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும்
ஜனாதிபதி, பசில் ராஜபக்ச, வஜிர அபேவர்தன மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கடந்த வாரம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கலந்துரையாடலில் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை


