-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில்
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான தனது
அலிபாபா என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான துனிஷா ஷர்மா, சனிக்கிழமையன்று ஷூட்டிங்கின் இடைவேளையின்போது இறந்து கிடந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுத்த ரொனால்டோ கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்டார் என துருக்கி அதிபர் ரிசப் தையில் எர்துகான் தெரிவித்து உள்ளார். உலகக்கோப்பை
–நஜீப்– அணுரகுமார திசாநாயக்க ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். மக்கள் சந்திப்புக்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்குப் பெருந் தொகையான இலங்கையர்கள் கலந்து கொள்வதுடன் அவரை
சட்ட ரீதியாக மொத்த 4910 அரசியல்வாதிகளுக்கு 2000+ குடும்பத்தை மையமாக கொண்ட தேர்தல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,
–நஜீப்– சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு. இன்னும் 43 நாட்கள் வரைதான் எஞ்சி இருக்கின்றது. இதனைக் குழப்பியடிப்பதற்கு அரச தரப்பிலிருந்தே தற்போது அம்புகள் ஏவப்பட்டுக் வருகின்றன. சரத் வீரசேக்கர
எச்சரிக்கை! தற்போது ஐஸ் போதைப் பொருட்கள் பரவலாகவும் ஏனைய போதைப் பொருட்களை விடவும் குறைந்த விலையில் நாடு பூராவிலும் கிடைத்து வருகின்றது. இந்தப் போதைப் பொருள் வியாபாரிகள் இலக்கு பாடசாலை
–நஜீப்– தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. அது விரையில் முப்பதாக அமைய இருக்கின்றது என்று தெரிய வருகின்றது. இந்தக் கதையின் அடிப்படை அண்மையில் நுவரெலியாவில் வைத்து விமால் வீரவன்ச
இலங்கையில் அமெரிக்க டாலருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், இரு தரப்பு வணிகம் மேற்கொள்ள இலங்கை அரசு இந்திய ரூபாயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது இலங்கைக்கு எந்த அளவுக்கு பலன் தரும்


