-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-யூசுப் என் யூனுஸ்- டைடானிக் கப்பல் பற்றி சமகாலத்தில் வாழ்கின்ற தலைமுறையினருக்குத் தெரியுமோ தெரியாதோ சொல்லத் தெரியாது. ஆனால் அந்தக் கதையை கருவாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றி இந்தத்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் 51 வாகனங்கள் மாயமாகியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.தேசிய கணக்காய்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு
யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய
-யூசுப் என் யூனுஸ்- தற்போது அமெரிக்க தலைமையிலான அணிகள் சர்வதேச அரங்கில் பின்னடைந்து வருவதால் ஐரோப்பிய நாடுகளில் அதுவும் உக்ரைன் போர் காரணமாக அங்கு பல நெருக்கடிகள் தோன்றி இருக்கின்றன.
-நஜீப்- நெடுநாளாக எதிர்பார்த்திருந்த அமைச்சுக்களை தொடர்ந்தும் வழங்காமல் தட்டிக் கழிக்க முடியாது என்று ரணில் தனது சகாக்களிடம் கூறி இருக்கின்றார். பசில் பத்துப் பேரின் பட்டியலைக் கொடுத்து அமைச்சுக் கோட்டாலும்
சனிக்கிழமை காலை உலகம் முழுவதும் ஒரே ஒரு விஷயம் பரபரப்பான பேசுபொருளானது. அது ரஷ்யா. அதுதான் ஏற்கெனவே உக்ரைன் மீதான தாக்குதலின் காரணமாக செய்திகளில் இருந்து கொண்டுதானே இருக்கிறது என
-யூசுப் என் யூனுஸ்- நான் வெள்ளை மாளிகைக்குப் பலமுறையில் வந்து போய் இருக்கின்றேன். ஆனால் இந்த முறை அது ஒரு ஸ்பெஷலாகத்தான் எனக்குத் தெரிகின்றது என்று அவர் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.
-யூசுப் என் யூனுஸ்- உலக அரங்கில் வல்லாதிக்க சமநிலை மாறி வருகின்ற இந்த கட்டத்தில் இந்தியா மிகவும் தெளிவான ஒரு வெளியுறவுக் கொள்கையுடன் பயணிக்கின்றது. அது முற்று முழுதாக ராஸ்யாவின்
அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் பாகங்களைக் காணச் சென்றபோது ஒரு மாலுமி உட்பட 5 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை காணும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கிலாந்தைச்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள நிலையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் இரண்டு பெண் எம்பிக்கள்


