கடத்தப்பட்ட மாணவி: சந்தேக நபரின் தாய்  அதிரடி தகவல்கள்!

கம்பளை-தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் தாயார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி தன்னுடைய சகோதரரின் மகள் என்றும்,

கடத்தல்  மாணவியை மீட்கும் முயற்சி இளைஞனுக்கு பாராட்டு!

கண்டி – தவுலகலவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞனை பொலிஸ் திணைக்களம் பாராட்டியுள்ளது. துணிச்சலுடன் செயல்பட்ட 25 வயது முகமது இசதீன் அர்ஷத் அகமது என்ற

மீண்டும் வெனிசுலா அதிபரானார் நிகோலஸ்: அமெரிக்கா எதிர்ப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த 2019 முதல் நிகோலஸ் மதுரோ அதிபராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஜூலையில் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சி கூட்டணி

கண்டி-கெலி ஓயா:கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! சிக்கிய சாரதி

கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வானில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வான் கண்டுபிடிக்கப்பட்டதை

பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி!

வெளியான அதிர்ச்சி காணொளி பாடசாலை மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்படுவது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. கண்டி – கெலிஓயா பிரதேசத்தில் நேற்றையதினம்

வாராந்த அரசியல் !12.01.2024

-நஜீப்- நன்றி: 12.01.2025 ஞாயிறு தினக்குரல் 1 அனுர லசந்தவுக்கு நீதி தருவாரா! லசந்த படுகொலை நடந்து பதினாறு வருடங்கள். ஆனாலும் இது தொடர்பான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெற்று

SJB யில் இருந்து விலகும் எரான் விக்ரமரத்ன

ஐக்கிய மக்கள் சக்தியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து எரான் விக்ரமரத்ன விலகவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்குள் அண்மைக்காலமாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான

பாகிஸ்தானை கதறவிடும் தாலிபான்கள்..

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தானுக்குள் நுழைந்த டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் கீழ் சுரங்கத்தில் பணியாற்றும் 16 பேரை

காட்டு தீ பரவிய வீடுகளில் கொள்ளை! லாஸ் ஏஞ்சலஸில் ஊரடங்கு உத்தரவு

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் பற்றிய காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ள நிலையில், அப்பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடப்பதால் போலீசார்

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் 10 படங்களும் அவற்றின் கதையும்!

-கார்த்திக் கிருஷ்ணா- தமிழ் சினிமாவுக்கு 2025 பொங்கல் விசேஷமானதாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு வரவுள்ள படங்களின் எண்ணிக்கையே அதற்குக் காரணம்.

1 386 387 388 389 390 686