-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்! இலாபம் ஈட்டும் பொது நிறுவனமான திரிபோஷ நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கவோ வேண்டாம் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது
லெபனான் நாட்டில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலோ.. ஹிஸ்புல்லா அமைப்பை இதற்கு மேல் தாக்கினாலோ.. இஸ்ரேல் நாடு அந்த போரில் தோல்வி அடைந்துவிடும் என்று முன்னாள் இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு அமைச்சரான
மேல் மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான போலி இலக்கத் தகடு கொண்ட சொகுசு வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லுணுகல பிரதேசத்தில்
இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்ற சம்பவம் நடந்து, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த
பின்வரும் முக்கியஸ்தர்கள் பெரும்பாலும் என்பிபி தரப்பில் போட்டியிடும் மாவட்டங்கள் இவை. இவர்கள்தான் மாவட்டத்தில் தலைமை வேட்பாளர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது. கொழும்பு -ஹரினி அமரசூரிய, டாக்டர் சாலி, சுனில் வடகல
இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி – IRGC) தளபதி மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி, இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பாக போர் அறையில் ஒரு பெரிய
– Hasfar A Haleem – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும்
-நஜீப்- நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல் தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஜனாதிபதி அனுரவின் கட்சியின் கோட்பாதர்தான் றோஹன விஜேவீர. அவர் மகன்தான் உவிந்து விஜேவீர. இவரும் தந்தையைப் போலவே ரஸ்யாவில்
இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்தகால ஆட்சியின் போது பாரிய குற்றங்களை இழந்த கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு,
சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக கண்டி மாவட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பொன்று மிக விரைவில் அமைய இருக்கின்றது. சமூகத்தை அரசியல் வியாபாரிகள் டீல்கார்கள் சந்தர்ப்பவாதிகள் நயவஞ்சகர்களிடமிருந்து


