-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமருத்துவர்கள் உட்பட 73 பேர் பரிதாப பலி வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என
தற்போது தேர்தல் சீசன் என்பதால் அரசியல்வாதிகள் காசை அல்லி வீசி வருகின்றார்கள். சராசரி மனிதர்கள் மட்டுமல்ல உலமாக்களும் காசை வாங்கிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு கடைக்குப் போவதை நாம் பல இடங்களில்
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) கண்டியில் தேர்தலில் நிற்கும் ஒருவருக்கு என்றும் இல்லாத அளவில் அங்கு நெருக்கடி. அவர் மீது மக்கள் கடும் அதிர்ப்தியில். அவர் கட்சியின் இருந்த
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) அண்மையில் ஜனாதிபதி அனுர குமாரவைச் சந்தித்த சிறீதரன் அவருக்கு தனது வாழ்த்துக்களை நேரடியாகத் தெரிவித்ததுடன் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து தமது கட்சி
-நஜீப்- (நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்) நமது நாட்டு அரசியல்வாதிகள் அண்மைக் காலமாக இருந்து நமது மக்களின் பணத்தை எப்படி எல்லாம் பகிரங்கமாக கொள்ளையடித்து வந்திருக்கின்றார்கள் என்பதனை மக்கள் இப்போது
பணத்தை செலவு செய்வதாகவும் கூறினர் ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்குப் பயன்பாட்டுக்கு என்னும் பெயரில் அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம்
-யூசுப் என் யூனுஸ்- அம்பாறை (திகாமடுல்ல) கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக நாட்டில் அதிக முஸ்லிம் மக்கள் தொகையையும் வாக்காளர்களையும் கொண்ட செல்வாக்கான மாவட்டம் கண்டி. அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்
தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழா 2024 உதைப்பந்தாட்டப் போட்டிகள் இம்முறை அனுராதபுரத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து ஜப்பார் மத்திய கல்லூரியும்
-நஜீப்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு கடந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் நாம் முன்கூட்டி எதிர்பார்த்ததாக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் இதில் நெருக்கடிக்கு இலக்கானவர்கள் சிலரும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் அர்ஷத


