-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) ஈஸ்டர் தாக்குதலால் பெரும் நெருக்கடிகளுக்கு இலக்கான ஒரு மனிதன் டாக்டர் சாபி. அவருக்குக் கொடுக்கப்பட்ட நோவினைகளால் நாட்டில் வாழ்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களாலும்
-நஜீப்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நடந்த செய்திகள் நகைச்சுவைகள் என நிறையவே இருந்தாலும் அதில் சிலவற்றை நாம் இங்கு சுட்டிக் காட்டலாம்
-நஜீப்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து வருகின்ற தனித்துவத் தலைவர்கள் இந்த முறையும் அதே பாணியில் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார்கள். மலையகத்தில் ஒரு அரசியல் தலைவர்
-நஜீப் பின் கபூர்- (நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழரசுக் கட்சி அண்மைக் காலங்களில் விசமிகள் கட்டுப்பாட்டில் சிக்கி இருப்பது தொடர்பாக நாம் நிறையவே பேசி வந்திருக்கின்றோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு
மிகப்பெரிய அளவில் ஹிட்டான பாக்கிஸ்தானிய திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்ததையடுத்து அதன் வெளியீடு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிபிசிக்கு தெரிய வந்துள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காதவர்களே இவ்வாறு அதிருப்தி அடைந்துள்ளனர்.
வருகின்ற 2024 பொதுத் தேர்தலில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்களை NPP. களத்தில் இறக்குகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான முஸ்லிம்கள் இந்த முறை என்பிபி. வேட்பாளர் அனுர
சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்! -நஜீப்- (நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழரசுக் கட்சியின் தலைவர் சிரிதரன் என்ற சொல்லப்பட்டாலும் அந்தக் கட்சியில் இருக்கின்ற சுமந்திரன் மற்றும் மாவை போன்றவர்கள் அவரை
இரக்கம் காட்டாத இஸ்ரேல்! தரைமட்டமான கட்டிடங்கள்! கலங்க வைக்கும் உயிர் பலி ! காசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லாவை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் ஈரான், லெபனான் நாடுகள் இன்று (அக்.,07) இரவு விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளன. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை


