முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை உத்தரவு

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும்,

காஸா போர் நிறுத்தம்: ஒப்புதல் நெதன்யாகு தாமதிப்பது ஏன்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஜனவரி 17 அன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான” ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை அன்று அரசியல்

இன்று நள்ளிரவு முதல், மின்சார கட்டணம் குறைப்பு:விபரம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறை திருத்தமின்றி தற்போதைய அளவிலேயே மின்கட்டணத்தைப்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் 19.01.2025 அமுல்? 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு

அநுரகுமார – ஜின்பிங்  சந்திப்பு

ஜனாதிபதி அநுர  குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்   (Xi Jinping)   இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00

கடத்தப்பட்ட மாணவி: சந்தேக நபரின் தாய்  அதிரடி தகவல்கள்!

கம்பளை-தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் தாயார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி தன்னுடைய சகோதரரின் மகள் என்றும்,

கடத்தல்  மாணவியை மீட்கும் முயற்சி இளைஞனுக்கு பாராட்டு!

கண்டி – தவுலகலவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞனை பொலிஸ் திணைக்களம் பாராட்டியுள்ளது. துணிச்சலுடன் செயல்பட்ட 25 வயது முகமது இசதீன் அர்ஷத் அகமது என்ற

மீண்டும் வெனிசுலா அதிபரானார் நிகோலஸ்: அமெரிக்கா எதிர்ப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த 2019 முதல் நிகோலஸ் மதுரோ அதிபராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஜூலையில் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சி கூட்டணி

கண்டி-கெலி ஓயா:கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! சிக்கிய சாரதி

கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வானில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வான் கண்டுபிடிக்கப்பட்டதை

பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி!

வெளியான அதிர்ச்சி காணொளி பாடசாலை மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்படுவது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. கண்டி – கெலிஓயா பிரதேசத்தில் நேற்றையதினம்

1 306 307 308 309 310 607