-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More–நஜீப்– ஜனாதிபதி ரணில் தரப்பினருக்கும் மொட்டு அணிக்கும் இடையில் நடக்கின்ற பல நிகழ்வுகள் நாடகமாக இருந்தாலும் சில மோதல்கள் உண்மையாகத்தான் தெரிகின்றது. அண்மையில் அணுராதபுரம் கலவௌத் தொகுதியில் மொட்டுக் கட்சியினர்
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறு பேறு இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகிய நிலையில் முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. முதலிடம் பிடித்தோர்
–நஜீப்– இது தொலைபேசிப் பக்கம் இருந்து வரும் ஒரு செய்தி. சஜித் அணியில் தொடர்ந்தும் சலசலப்புக்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அது அவர்களுக்குப் பழகியும் போய் விட்டது. இது சற்று
நடிகைகக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இவருக்கான தண்டனையை கோர்ட் பின்னர் அறிவிக்கும். அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற
-நஜீப்- ரணிலுக்கு இன்னும் ஐந்து வருடங்கள் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஐதேக. செயலாளர் ரங்கே பண்டார கேட்டிருக்கின்றார். ரங்கே அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி ரணில் கட்சியைப் பிரதிநிதி. அந்தக்
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் பசில் மொட்டுக் கட்சி முக்கிஸ்தர்கள் கூட்டமொன்றை தனது வீட்டில் நடாத்தி இருந்தார். அதில் தம்மிக பெரேரா, நாமால் ராஜபக்ஸா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது
-நஜீப்- ஜனாதித் தேர்தல்தான் முன்கூட்டி வருகின்றது என்று ரணில் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினாலும் அப்படி நடாக்காது என்று உதயங்க வீரதுங்ஹ கூறிவருகின்றார். பிரதமர் தினேஸ் குனவர்தன நாடாளுமன்றத்தை தற்போது
-நஜீப்- இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றையும் அரசியல் கலாச்சாரத்தையும் தலை கீழாக புறட்டிப் போட்டவர் தான் எம்.எச்.எம். அஸ்ரஃப். அவர் ஒரு முறை ரணில் ஓட்டிச் செல்கின்ற வசு வண்டியில்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைஸி. இவர் அஜர்பைஜான் நாட்டில் கட்டப்பட்டு உள்ள அணை ஒன்றை