-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதூக்கி வீசப்பட்ட இம்ரான் கான்! பாகிஸ்தான் அரசியலில் எப்போதும் சர்ச்சைகளுக்கும் ராணுவப் புரட்சிகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், இப்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு டாப் சீக்ரெட் தூதரக ஆவணம்
தாலிபான் அரசு கொண்டு வந்த சர்ச்சை சட்டம்! ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபான் அரசு, தற்போது திருமணம் மற்றும்


