-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே செயற்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர்
நஜீப் நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல் 1.ஜனாதிபதி அனுரகுமார போர் வெற்றி நினைவு உரையில் குற்றவாளிகளுக்கு தண்டனை இனவாதத்துக்கு நாட்டில் இடமில்லை என்பதை அடித்துக் கூறி இருக்கிறார். 2.தற்போது இலங்கை


