-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ( Vijitha Herath ) தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி
ரணில்-சசி உரையாடல் –நஜீப்– என்னதான் எதிர் முகாம்களில் இருந்து தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டாலும் ஜனாதிபதி ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்குமிடையே நெருக்கமான உறவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் இது.
கடந்த காலங்களில் இனவாதத்தை முன்னிருத்தி தேர்தல் பரப்புரை செய்த ஒழுங்கு இந்த முறை கணிசமாக குறைந்துள்ளது அல்லது இல்லாமல் போய் இருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் என்பிபி-ஜேவிபி முன்னெடுத்துச் சென்ற
ஹிஸ்புல்லாஹ் விடுகின்ற கதை இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினர் தலைகளில் கொம்பு முளைத்திருக்கின்றது என்ற எண்ணத்தில்தான் முஸ்லிம் தலைவர்களும் அவர்களது கையாட்களும் தேர்தல் களத்தில் இப்போது பேசி வருகின்றார்கள்.
-நஜீப்- கண்டியில் அண்மையில் நடந்த சஜிதின் தேர்தல் பிரச்சார மேடையில் பல குழறுபடிகள் நடந்திருப்பதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அரசியல் மேடையை கண்டியில் தேசிய மக்கள் சக்திக்குத் தலைமைத்துவம்
ஹிஸ்புல்லாஹ் எப்படி மோசமான ஒரு நயவஞ்சகன்-முனாபீக்கு என்பது தொடர்பில் ஒரு கூட்டத்தில் ஹக்கீம் பேசிய வார்த்தைகள் இவை. நாம் அறிந்த வரையில் ஒரு முஸ்லிம் தலைவர் இப்படியான வார்த்தைகளில் கேவலமாக
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் பின்னர் தான் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள நல்ல நேரம் கணிக்கப்பட்டுள்ளதாக, சமகால ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதியின் பிரசார குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம்
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் அமைதியான நாடுகள் என்பார்கள். அங்குக் கொடூர குற்றங்கள் பெரிதாக நடக்காது. அப்படிப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் நாம் வெலவெலத்து போகும் அளவுக்கு மிகக்
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமது வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், மந்திர மாயங்களை