-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமுன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழுவின் புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் வெளிவர இருக்கின்றது. அது அமுலுக்கு வருகின்ற போது பாததும்பற பிரதேச
-நஜீப்- அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25 திகதியும் நடக்கப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் தற்போது முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சில கல்லூரிகள்
-நஜீப்- சம்பவத் திகதி 1981.10.26. இது நீண்ட ஒரு உளவு ரிப்போர்ட். கதையை நாம் சுருக்கமாக ஆதாரங்களுடன் இங்கு நிருவ வேண்டி இருக்கின்றது. ஒரு ஜனாதிபதி மனைவியின் அரை நிர்வாணப்
-நஜீப்- நாட்டில் உள்ள அரசியல் யாப்பு சட்டம் நீதி என்ற விதி முறைகளைக் குப்பையில் போட்டு விட்டு இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே யாப்பிலுள்ள
-நஜீப்- மிகச்சிறந்த ஏமாளிகள் அல்லது கோமாளிகளுக்கான ஒரு விருது உலகில் இருக்குமாக இருந்தால் அந்த விருதை இந்த வருடம் நமது நாட்டில் இருக்கின்ற தமிழ் அரசியல் வாதிகளுக்கு வழங்க வேண்டும்
-நஜீப்- இன்னும் இரண்டு நாட்களின் நாட்டில் மிகப் பெரிய பல்டிகள் நடக்க இருக்கின்றன என்று பேரினத்து ஊடகங்களும் சமூக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு வருகின்றன. ஆனால் நமக்கு இந்தத்
பிரதமர் நரேந்திர மோதியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்குமாறு கூறிய மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்த டெல்லி
–நஜீப்– இலங்கைக்கு ஐஎம்எப் வழங்குகின்ற கடன்களினால் இங்குள்ள பொது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு வேட்டு வைக்கின்ற ஒரு சூழ்நிலை தற்போது தோன்றி இருக்கின்றது. இதில் மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேடம்
-நஜீப்- காமினி லொகுகே வங்கிகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பான குழுவுக்குத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். துறைக்கு நிபுணத்துவம் உள்ள பலர் இருக்க அது பற்றிய அரிச்சுவடியே புரியாத இவருக்குத்