-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸுக்கு பிபிசி ஸ்போர்ட்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 24 வயதான சிமோன் பைல்ஸ் ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் சிறந்த வீராங்கனைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 4
2021ஆம் ஆண்டு முடிவுக்கு வர போகிறது. இந்த ஆண்டில் இந்திய அணி வீரர்கள் பல சாதனைகளை செய்தனர். நடப்பாண்டில், இந்திய வீரர்கள் குறிப்பாக பேட்ஸ்மேன்களில் செயல்பாட்டை வைத்து அவர்கள் யார்
ஒரே நாட்டை சேர்ந்த அரச குடும்பத்தினர் போரிட்டு கொண்டால் எப்படி இருக்கும்.. அந்த நாட்டு மக்களுக்கு எப்படி இருக்கும். இந்திய கிரிக்கெட்டிலும் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
யாழ்ப்பாணம் − நெடுந்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.சனிக்கிழமை இரவு இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக
-ஷைஸ் ஆஹில் ஜெஸ்வான்- 1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான, மொழி ரீதியான, இன ரீதியான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் உரிமை
சீனா கொண்டு வந்த அரசியல் சட்ட மாற்றங்களுக்குப் பிறகு ஹாங்காங்கில் இன்று முதலாவது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.தேசபக்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் வகையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட்டிருப்பதாக அரசு
பாகிஸ்தானில் நடந்த காஸ் சிலிண்டர் வெடிப்பில் 15 பேர் பலியாகினர். கராச்சியில் நடந்த இந்த சம்பவத்தால் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கராச்சியில் உள்ள
கனடாவை சேர்ந்த 33 வயது பெண்ணிற்கு கருவானது அவரது கல்லீரலில் வளர்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.பிரசவம் என்பது பெண்ணின் மறுபிறவியாகும். ஒரு குழந்தை கருவாகி அது வளர்ந்து வெளியுலகிற்கு வரும்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு
அழகு அறுவை சிகிச்சை செய்த ஒட்டகங்களுக்கு சவுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒட்டக அழகுப் போட்டியில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் சவுதியின் ரியாத் நகரில் சர்வதேச ஒட்டகத் திருவிழா நடைபெறும். மன்னர்


