இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்  சிங்கள மொழி எப்போது தோன்றியது?

 -சி.வி.விக்னேஸ்வரன்- சமீபத்தில்  கேள்வியொன்றுக்கான  உங்கள் பதிலைப் பத்திரிகையில்  படித்தோம். நீங்கள் சிங்களவர்களைப் பற்றி விரிவானமுறையில்  அறிக்கைகளை வெளியிடுவது போல் தெரிகிறது. நாம் அறிந்த வரையில் சிங்களவர்கள் இந்த தீவின் பூர்வீக

நாட்டுக்கு தலைமை தாங்க தயார் -அநுரகுமார

இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருட்களுக்கு தட்டுப்பாடு

கோலி: பவரை காட்டிய பிசிசிஐ!

ஒரு போரை வழிநடத்தும் தலைவன் எப்போதுமே தனது படை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுடன் போர் வியூகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். படை வீரர்கள் சொல்வதையும்

ஓமிக்ரான்: ஒரே நாளில் டபுள் -usa

  அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக உருவெடுத்தது ஓமிக்ரான் வேரியன்ட். அமெரிக்காவில் தற்போது பதிவாகும் புதிய கேஸ்களில் 73 சதவிகிதம் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும். அமெரிக்காவில் ஓமிக்ரான் மிக வேகமாக

பிலிபைன்ஸ்:”ராய்” புயல்248 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 248 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிற அச்சமான சூழல் அங்கு நிலவுகிறது.. முழுவீச்சில் ராணுவமும்

/

எருமைக்கு ரூ. 80 லட்சம்!இலங்கை நாணயப்படி 2கோடி 15 இலட்சம்!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி

ரயில் மோதி, தர்ஹா நகர் சிறுவன் பர்ஹான் மரணம்

தனது தந்தையுடன் தனிப்பட்ட தேவைக்காக, வெளியில் சென்ற, ஒன்பது வயதான சிறுவன், அளுத்கமவில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த ரயிலில் மோதி மரணித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

பூஸ்டர் பெற்றுக் கொள்ளவும் -சந்திம ஜீவந்தர

  இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்களின் பின்னர் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல்

ஆப்கன் வளர்ச்சிக்கு இந்தியா உதவும்-ஜெய்ஷங்கர்

ஆப்கன் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உறுதி அளித்துள்ளார். இன்று டில்லியில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து

1 626 627 628 629 630 642