காஞ்சன ரணிலை புகழ்வது ஏன்!

-நஜீப்- இன்று நாட்டில் இருக்கின்ற மிகவும் சிறந்த அரசியல் தலைவர் ஜனாதிபதி ரணில்தான். இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. வருகின்ற தேர்தலில் அவர் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு வருவார்.

மோடியை ரணில் ஏமாற்றுவார்!

-நஜீப்- தனது அரசியல் இருப்புக்காக இந்தியா போய் பிரதமர் மோடியை ஜனாதிபதி ரணில் சந்திக்க பெரும் முயற்சி எடுக்கின்றார் என்பது அனைவரும் அறிவார்கள். ராஜபக்ஸாக்கள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் வந்த ரணில்

அமெரிக்கா VS ஈரான் ஏட்டிக்குப் போட்டி!

-யூனுஸ் என் யூசுப்- விளையாட்டு உபகரணங்களை உற்பத்தி செய்வது போல இன்று ஈரான் தினந்தோரும் புதிய புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்து காட்சிப்படுத்தி வருகின்றது. முன்பு வட கொரியாவும் இப்படித்தான்

ரஸ்யாவின் நவீன நாடகம்!

-யூனுஸ் என் யூசுப்- சமகால உலக அரசியல் மற்றும் போர் யுக்திகளில் மிகப் பெரிய ஒரு நாடகத்தை நடாத்தி தனது எதிரிகளுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது ரஸ்யா.

தமிழ் பாண்டிதரான ரணில்!

-நஜீப்- ஐரோப்பா போன நமது ஜனாதிபதி நாடு திரும்பி இருக்கின்றார். பிரித்தானியாவில் பேசும் போது தமிழர் பிரச்சினையில் ஐம்பது சதவீதமானவற்றை தான் தீர்த்து விட்டதாக அங்கு பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இது

‘அஸ்வெசும’ பகிர்வால் நாடுபூராவில் போராட்டம் ஆளும் தரப்பில் இழுபறி

-நஜீப் பின் கபூர்- நாம் கடந்த காலங்களில் நிறையவே ஆளும் தரப்பு, குறிப்பாக ரணில்-ராஜபக்ஸாக்கள் தேர்தல் தொடர்பில் நடாத்திக் கொண்டிருக்கின்ற நாடகங்கள் ஏமாற்றுக்கள், அக்கிரமங்கள் அதற்கு அரசு சார்பு ஊடகங்கள்

வங்கியில் அரசு கொள்ளை!

-நஜீப்- இந்த வாரம் வங்கிகளுக்கு மேலதிக விடுமுறையைக் கொடுத்து நீண்ட ஒரு ஓய்வை அரசு நிதித்துறையில் ஏற்படுத்தி இருக்கின்றது. இது பற்றி ஜேவிபி. யினர் அரசு மக்கள் வங்கியில் வைத்திருக்கின்ற

12 கோடி வாகனங்கள் கொள்ளை : அரசியல்வாதியின் மகன் வத்தேகம பொலிஸால் கைது

-J.A.L.ஜயசிங்ஹ- தெல்தெனிய-கெங்கல்ல அதிசொகுசு வாகன விற்பனை நிறுவனத்தில் அதிசொகுசு ஜீப் வண்டிகள் மூன்று மற்றும் 1 வாகனம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரின் மகன்

வாக்னர் குழு – உருவான வரலாறு

ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கடியான வாரமாக, கடந்த வாரம் அமைந்தது. ஓராண்டை கடந்து தொடர்ந்து வரும் யுக்ரேன் மீதான படையெடுப்பு ஒருபுறம் இருக்க, தங்களின் `விசுவாசிகள்` என்று நம்பிய வாக்னர்

“இதுதான் ஐஎம்எப்”

இலங்கை ஐஎம்எபிடமிருந்து வெறும் மூன்று பில்லியன் டொலர்களைக் கடனாகக் கேட்டது. பாகிஸ்தான் ஏழு பில்லியன் கேட்டது. இது இன்னும் முழுமையாக இவர்களுக்கு வந்து சேரவில்லை. அது தங்களுடைய பொருளாதாரத்தைக் கட்டிஎழுப்பவே

1 58 59 60 61 62 281