-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசர்வதேச நாணய நிதியம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு நாம் செல்லவில்லை என்றால், வேறு மாற்று இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவரும், ஜனாதிபதியின்
-யூசுப் என் யூனுஸ்- 2008ல் இந்தியா விண்ணுக்கு ஏவிய சந்திராயன்-1ன் மூலம் நிலாவில் தண்ணீர் கண்ணுக்குத் தெரியாது மண்ணுக்கடியில் இருக்கின்றது என்பதனை சந்திராயன்-1 உறுதி செய்திருக்கின்றது. இது விஞ்ஞான ரீதியில்
-யூசுப் என் யூனுஸ்- கடந்த வாரம் தாயிலாந்தில் நடந்த தேர்தலில் இளவயதுக்காரான பெடலிஞ்சாரோ என்பவர் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. இவரிடம் ஆட்சி அதிகாரத்தை முறைப்படி கையேற்பதில் தற்போது அரசியல் ரீதியான
-நஜீப்- 2024ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்துக்கு ஒரு தீர்க்கமான ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. இதனை ஆளும் தரப்பில் இருக்கின்ற மொட்டுக் கட்சியினர் சிலர் தமக்குள்ள இறுதி
-யூசுப் என் யூனுஸ்- நேட்டோ நாடுகளின் கூட்டம் சில தினங்களுக்கு முன்னர் லிதுவேனியாவில் நடைபெற்ற போது அங்கு வந்திருந்த தலைவர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியிலும் சந்தித்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா
கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் இன்று 12.07.2023ல் நடந்த குருளைச் சாரணீயர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு, கல்லூரி அதிபர் அசாட்கான் அவர்களின் தலைமையில் மிகவும் வெற்றிகரமாக நடந்திருக்கின்றது. இந்த
அஸ்வெசும நிவாரணத் திட்டம் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடு, முறைப்பாடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக மீளாய்வு செய்யப்படும் எனவும் தகுதி வாய்ந்த தரப்பினர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள்
-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன் போர் தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவு நேட்டோ நாடுகளுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக இருந்து வருகின்றது. தனது கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் இந்த உக்ரைன்
-நஜீப்- தமது கட்சியிலுள்ள சிலர் வரம்பு மீறி நடந்து கொள்கின்றார்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி தனது கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. ஜனாதிபதித்