-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் பின் கபூர் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரத்துக்கு வந்து இன்று ஒரு வருடமும் மூன்று மாதங்களும் இருபது நாட்களும் ஆகின்றன. அதே போன்று பொதுத்
அதிரடி மாற்றங்கள்-20 *****நஜீப் பின் கபூர்***** “அல் ஜசீரா தொலைக்காட்சி சேவை மூடப்படும்” 1979 றூகுல்லா ஆயத்துல்லா கோமெய்னி தலைமையில் நடைபெற்ற இஸ்லாமிப் புரட்சிக்கு இன்று 46 வருடங்கள். துவக்கம்
கடந்த சில வாரங்களாக ஈரானில் பல நகரங்களில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அதிருப்தி ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான நேரடி எதிர்ப்பாக மாறியுள்ளது.


