-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல் சில வாரங்களுக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கம்மன்பில் எழுதிய நூலில் சொல்லி இருந்தார்.அதற்கான பரப்புரையும் சிறப்பாக நடந்தது. இதில் புதிய தகவல்
நஜீப் பின் கபூர் நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல் ***** தொங்கு சபை அல்லது சிறுபான்மை ஆட்சிதான் வரலாம்! அதிமுக-விஜே தவெக.மும் இரட்டைக்குழல் துப்பாக்கிதான்! தமிழக அரசியல் அறிவை மதிப்பீடு
நஜீப் நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல் ஒரு தனிமனிதன் எப்படி எல்லாம் உலக அமைதியைக் கெடுக்க முடியும் என்பதை நாம் ட்ரம்ப் ஊடாக அனுபவிக்கின்றோம்.ட்ரம்ப் முரண்பாடுகளுக்கு மத்தியில் மீண்டும்பேச்சுவார்த்தை என்றும்
25 வருடங்களாக ஒரு வேலையும் செய்யாமல் எங்கள் சமூகத்தின் மாப்பிள்ளைமா…மாதிரி?? இருந்து வரும் தலைவனின் பிறந்தநாளை நாமும் பாராட்டாது விடுவது அவ்வளவு நல்லதல்ல….?? இவ்வளவு அநியாயங்களை ஆடாமல் அசையாமல் செய்துவிட்டு,
****************** மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தும் அரசியலமைப்பு திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் வாக்கெடுப்பிற்குப் பிறகு தோல்வியடைந்தது. மசோதாவுக்கு ஆதரவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பெற பாஜக


