-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் தன்னையும் பிள்ளைகளையும் கைது செய்து சிறையில் தள்ளியது அப்பட்டமான அரசியல் பலிவாங்கல். இப்படி கூறிவிட்டே முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் உள்ளே போனார். ஆனால் அதிகாரம்
இரானின் கடைசி ஷா-வின் (மன்னர்) மகனான ரெசா பஹ்லவி, அந்நாட்டில் சமீபத்தில் வெடித்த போராட்ட அலைகளின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று ஒரு பெரிய புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1979ஆம்
நஜீப் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் 1.நாடாளுமன்ற உறுப்பினரின் பென்சனை நிறுத்தினால் தற்கொலை தாக்குதல் நடக்கும்-நந்தன குணதிலக.அப்போ நடமாடவது ஜாக்கிரதை! 2.எதிரணியில் இன்று நாமல் ஜொலிப்பதால் அரசியல் அரங்கில் சஜித் காணாமல்போய்
நஜீப் பின் கபூர் நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரத்துக்கு வந்து இன்று ஒரு வருடமும் மூன்று மாதங்களும் இருபது நாட்களும் ஆகின்றன. அதே போன்று பொதுத்


