தப்பி ஓட  கோட்டா,மகிந்த! தயார் நிலையில் 5 விமானங்கள்: இந்திய ஊடகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக

JVPஅனுர குமார  அரசாங்கத்தை ஏற்கத் தயார்!

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போதே அக்

மஹிந்த திருமலை கடற்படை முகாமில் -கமல் குணரத்ன

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில்

ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான காரியாலயம் – வீடு தீக்கிரை!

ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு (Hafiz Nazir) சொந்தமான அவரது காரியாலயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை முகநூலில்

இலங்கை – 109 வீடுகள் சேதம்; துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயம்

இலங்கையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீதும்

மகிந்த கும்பலால் தாக்கப்பட்ட மொரீன் நூர் 

அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர்  என்ற ஒரு பெண்  தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே

கடற்படை முகாமிலிருந்து மஹிந்த தப்பினார்

திருமலை கடற்படை முகாமில் இருந்து சற்று நேரத்துக்கு முன்னர் மக்கள் எதிர்ப்புக்குப் பயந்து மஹிந்த தப்பி ஓடி இருக்கின்றார். கடற்படை முகாமில் இருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள SOBER என்ற

திருமலை கடற்படை தளத்தை பொது மக்கள் முற்றுகை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்து திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை மஹிந்த

கொளுத்தப்பட்ட சொத்துக்கள்: புதிய பட்டியல் 

நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள்

1 509 510 511 512 513 612