லசந்த கொலை: தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி  சாட்சியம்!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின்கொலை வழக்கு தொடர்பில் தாம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், தெ சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியான மிக் உடன்படிக்கை தொடர்பான தகவல்களே, அவரது கொலைக்கான முக்கிய நோக்கத்தை

வன்முறை: கைதாகவுள்ள புள்ளிகள் இதோ!

இலங்கையில் அரசாஙகத்திற்கு எதிராக காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 22 பேரை கைது

4 எம்.பிக்கள், போலீஸ் உயர் அதிகாரி உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு

ராஜபக்சே கோஷ்டி 4 எம்.பிக்கள், போலீஸ் உயர் அதிகாரி உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு இலங்கை வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கோஷ்டியை சேர்ந்த

அணுகுண்டு தாக்குதல் எவ்வளவோ மேல்: இம்ரான் வேதனை

அமெரிக்கா சதி! பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி சார்பில் மார்டன் நகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும் கட்சி தலைவருமான இம்ரான் கான் பேசியதாவது:

கியான்வாபி மசூதியில் சிவலிங்கம்! நீதிமன்றம் சீல் உத்தரவு!!

கியான்வாபி மசூதியில் தொழுகைக்காக கை, கால் கழுவும் ஒசுகானாவிற்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனுள் சிவலிங்கம் இருப்பதாகக் கள ஆய்வில் கிடைத்த தகவலால் வாரணாசி சிவில் நீதிமன்றம் இந்த உத்தரவை

‘கோட்டா கோ கம தாக்குதலை தடுக்கக் கூடாது’

 கட்டளை போட்டது பாதுகாப்புச் செயலாளர் கமல் குனரத்தன! கொழும்பு அலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டாகோகமவிற்கு வந்த வன்முறையாளர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின்

ரணிலுக்கு சம்பிக்க அதிரடிக் கடிதம்

பட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் 5 கேள்விகளுக்கு பதில் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன் “கோட்ட கோ கம” தாக்குதல் மற்றும் ஈஸ்டர்

மே-9 அந்தரங்க ரிப்போர்ட்

–நஜீப் பின் கபூர்– நாட்டு நடப்புக்கள் தொடர்பான அனேகமான தகவல்களை மக்கள் சமகாலத்தில் சமூக ஊடகங்களில் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அப்படி வருகின்ற எல்லாச் செய்திகளும் நம்பகத் தன்மையானவையா

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் உரை:   நிலமை மேலும் மோசமாகும்! மின்வெட்டு 15 மணித்தியாலம்!

காம்! யாம்! “தாங்கிக் கொள்ளுங்கள்” கொஞ்சம் காலத்துக்காம்! வேறு வழியில்லையாம்! மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில்

பிரதமர் மஹிந்த சீற்றம்!

-நஜீப்- இப்படியொரு நிலை தனக்கு வரும் என்று மஹிந்த  ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.  அவருடன் இருந்தவர்கள் பிழையான தகவல்களைக் கொடுத்து படுகுழியில் ஆளைத் தள்ளிவிட்டார்கள். உளவுத்துறையும் அவருக்கு யதார்த்தத்தை சொல்லத்

1 506 507 508 509 510 611