-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக விளங்கிய அயதுல்லா அலி காமெனி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்து பல வாரங்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அவரது உடலை
நஜீப் நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல் நிலக்கரி இறக்குமதியில் பெரும் மோசடியை என்பிபி. அமைச்சர் குமார ஜயகொடிசெய்திருக்கின்றார். இது தொடர்பான நம்பிக்கை இல்லாப் பிரேணை கொண்டு வந்து அதில் எதிர்க்
ஈரான் 20, அமெரிக்கா 23.. யூ-டர்ன் அடித்த சரக்கு கப்பல்கள ஈரான் ராணுவம் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் தலைவர்கள்,
நஜீப் நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல் 1.பாட்டாளிகளின்அப்பன் ராமவும் மகன் அன்பும் தேர்தலில் எதிரும் புதிருமாக நின்று மூட்டைப் பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்துகிற வேலை பார்க்கிறார்கள்! 2.கொழும்பு-புறக்கோட்டைபேருந்துநிலையம் பெரும்
நஜீப் நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல் பதினொரு வருடங்களுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது வருமானம் பற்றிய ஆவணங்களை கையளித்திருக்கின்றார். இவற்றை வழங்குவதை அவர் இது வரை


