-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈரான் இதை செய்தாலே போதும்.. ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா, ஈரானை தாக்கலாம்
நஜீப் நன்றி:18.01.2025 ஞாயிறு தினக்குரல் ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் யாப்புத்தான் தீர்வு. அதனை மீறி காரியங்கள் நடக்குமாக இருந்தால் அது வன்முறை அல்லது சர்வாதிகாரம் என்றுதான் எடுத்துக் கொள்ளப்படும்.
நாடுகள் வெளிநாட்டு சக்தி (அமெரிக்கா) ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது. அது பிராந்தியத்தில் தடுமாற்றத்தையும் நண்பர்களுக்கிடையேயான பிளவுகளையும் உருவாக்குகிறது. ஒரு இஸ்லாமிய நாடு வலிமை பெறும்போதெல்லாம் மற்ற இஸ்லாமிய நாடுகள் மகிழ்ச்சியடைய


