“வம்சாவளியால்” வீழ்ந்த பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி! யார் இந்த “காஷ்மீரி” சிக்கந்தர் ராஜா?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இதற்கு பின்னணியில் இருந்த பாகிஸ்தான் வம்சாவளியும் ஜிம்பாப்வே ஆல் ரவுண்டருமான சிக்கந்தர் ராஜாவை பற்றி

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணையும் முக்கியஸ்தர்?

‘இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் எனக்கு இல்லை என அமைச்சர்

ஹக்கீமின் புதிய கண்டுபிடிப்பு!

-நஜீப்- அரசியலில்  தமது எதிரிகளை வீழ்த்துவதற்காக எதிர்த் தரப்பினர் கட்டுக் கதைகளை சந்தைப்படுத்துவது ஒரு சம்பிரதாய நிகழ்வுதான். அந்த வகையில் தற்போது ரணிலையும் மொட்டுக் கட்சியையும் குழப்பியடிக்கின்ற ஒரு முயற்சி

UK:முதல் பெண்மணி: பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி சுவாரசிய தகவல்கள்

அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சுதா மற்றும் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.அக்ஷதா தன் non-domicile அந்தஸ்தை விட்டுக் கொடுத்தார். பெங்களூரு பெண்ணும், இன்ஃபோசிஸ் நிறுவனர்களான சுதா மூர்த்தி

டயானாவுடன் சேர்ந்து உயிரிழந்த அவர் காதலர்  Dodi Al Fayed.யார்? பலர் அறியா உண்மைகள்

பிரித்தானிய இளவரசி டயானாவுடன் சேர்ந்து உயிரிழந்த அவரின் காதலர் Dodi Al Fayed.திருமணமான சில மாதங்களில் மனைவியை விவாகரத்து செய்தவர் Dodi. டயானாவுடன் சேர்ந்து கார் விபத்தில் உயிரிழந்த அவர் காதலர் குறித்து

 டெங்கு: இவ்வருடம் இதுவரை 60 பேர் மரணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 60 பேர் டெங்குத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும், சுமார் 62 ஆயிரம் பேர் டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் டெங்கு ஒழிப்புப் பிரிவின்

19 வயது இளைஞருக்கும் 56 வயதான பெண்ணிற்கும் திருமணம்!

19 வயது இளைஞருக்கும், 56 வயதான பெண்ணிற்கும் இடையே முளைத்த காதல்.இருவருக்கும் சமீபத்தில் நடந்த திருமண நிச்சயதார்த்தம். தாய்லாந்தில் 19 வயது இளைஞருக்கும் 56 வயதான பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம்

பட்டதாரிகளை இணைப்பதில் புதிய திட்டம்! 

அரச  சேவைக்கான ஆட்களை உள்ளீர்ப்பது தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். இதன்படி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும்

ஊடக கூட்டணி உதயம்

இலங்கையில் முன்னணி ஊடகவியலாளர்களை டசன் கணக்கில் கொண்டிருக்கும் ஒரு கிராமம் கண்டி-உடதலவின்ன. இது கலதெனிய வத்தேகெதர மடிகே என்ற பெரும் நிலப்பரப்புக்களை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கற்றவர்கள் செறிவாக வாழ்கின்ற

ரஷ்யா-இரான் இடையேயான உறவால் ஏற்பட்டுள்ள புதிய அபாயம்

ரஷ்யாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கருவிகள் இரானுக்கு அனுப்பப்பட்டபோது இது தொடர்பான சர்ச்சைகள் பல ஆண்டுகள் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்தன. ஆனால், இப்போது இந்த இரு நாடுகள் இடையிலான ஆயுத

1 433 434 435 436 437 609