தென் அமெரிக்காவில் வலிமையடையும் இடதுசாரிகள் 

பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றிருக்கிறார். சில்வாவின் வெற்றி வெறும் பிரேசிலில் வெற்றியாக மட்டும் உலக நாடுகளால் பார்க்கப்படவில்லை. கடந்த

இம்ரான் கான் பேரணி வாகனம் மோதி பத்திரிகையாளர் மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி வாகனத்தில் பெண் பத்திரிகையாளர் சிக்கி உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேரணியில் இம்ரான் கானை காண கூடியிருக்கும் மக்கள் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர்

தரம் இரண்டு ஜாமியுல் அஸ்ஹர் சந்தை 2022

இன்று கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் மாணவர் சந்தையொன்று நடைபெற்றது. தரம் இரண்டில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்காக 01.11.2022ல் நடாத்தப்பட்ட இந்த சந்தையில் பிடிக்கப்பட்ட ஒரு படம் இது.

உப்பை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் நாளொன்றுக்கு அதிகளவில் உப்பினை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதிக உப்பு அதிகளவான உப்பை உட்கொள்வதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொற்றா

வரவு செலவுத்திட்டத்திற்கு முன் மகிந்தவை பிரதமராக நியமிக்க தீவிர முயற்சி

வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக பொதுஜன பெரமுனவில் உள்ள அவருக்கு ஆதரவான அணியினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியிடம் எதிர்பாராத பதில்

குஜராத் மோர்பி பால விபத்து: இதுவரை 151 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாக ராஜ்கோட் காவல்துறை தலைவர் (ஐஜி) அஷோக் யாதவ் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில்

 அபாய எச்சரிக்கை

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.அடுத்த

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா மற்றும் சீனா

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் தமது நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு முன்னர் இரண்டு சுதந்திர

சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு – நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மொகாடிஸ்ஹூ: சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின்

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர்

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில்

1 431 432 433 434 435 609