-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பிற்கான நேர்முகம் என சமூக ஊடகங்களில் போலிவிளம்பரம் செய்து பெருமளவானவர்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தை நம்பி நாட்டின் பல
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக , பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன . அதன்படி , 15 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட
நெடுங்காலமாக நாம் தேசிய, சர்வதேச அரசியல் ஆய்வுகளையும் விமர்சனங்களையும் செய்து வருவது வாசகர்கள் அறிந்ததே. அந்த வகையில் 2023 உள்ளூராட்சித் தேர்தலில் நமது கண்ணில் பட்ட சில தகவல்களும் செய்திகளும்
-நஜீப்- தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டில் பல கூட்டணிகள் உதயமாகி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை பகைவரும் இல்லை என்ற நியதியில் இவை
– ஏ.ஆர்.ஏ.பரீல் – கொழும்பு – வெல்லம்பிட்டி லான்சியாவத்தையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூர கொலை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெல்லம்பிட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62
ரம்புக்கனை ஹுரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால்
-நஜீப்- மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற 2023 உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற ஆதங்கம் நாடுபூராவிலும் பரவலாக இருந்து வருகின்றது. ஆனால் ரணில்-ராஜபக்ஸ ஆதரவாலர்கள் மக்கள் தேர்தலைக் கோட்கவில்லை. வங்குரோத்து
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரும் தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு, உரிய அதிகாரம் உடைய
இலங்கையின் 75வது சுதந்திர தினம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.75வது சுதந்திர தினத்தை, கடந்த ஆண்டுகளை விடவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியோடு சேர்ந்தும், தனித்தும் பல மாவட்டங்களில் வித்தியாசமான வியூகங்களை வகுத்து போட்டியிடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் தெரிவித்தார். அங்கு புத்தளம்,


