மயந்த பல்டி..? 

நாடாளுமன்ற நிதிக்குழுவுக்கான தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவை நியமிப்பதில் சபாநாயகரின் பங்கு குறித்து -24- நாடாளுமன்றில் வாத விவாதங்கள் இடம்பெற்றன. ஏற்கனவே இந்தக்

SJB – JVP மோதல்: காரணம்..?

மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது, எனவே தேர்தல் மேடைகளில் நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது என  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ

1,137 உறுப்பினர்களை, வீட்டுக்கு அனுப்பியது UNP

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள்

ருஷ்டியை தாக்கியவருக்கு மிகப்பெரும் பரிசு 

கடந்தாண்டு கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய் விட்டதாகவும், ஒரு கை இயங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது .

முதலிக்கும் தேர்தலுக்கும் முடிச்சு!

-நஜீப்- மக்கள் அபிமானத்தைப் பெற்ற வசந்த முதலிகே நெடுநாள் சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியே வந்திருக்கின்றார். ஆனால் அவருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் நிலுவையில். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து

யானை காட்டில் மொட்டு சேற்றில்!

-நஜீப்- அரசு ஆதரவு மொட்டு-யானைக் கட்சியினர் இது வரை தமது தேர்தல் பரப்புரைகளைத் ஆரம்பிக்கவில்லை. இதனால் யானை காட்டுக்குல் ஓடிவிட்டது. தாமரை மொட்டு சேற்றில் சிக்கி விட்டதோ என்று எண்ணத்

எங்கள் பயணம் தொடரும்-சங்ககாரா!

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவிடம் இருந்து 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை அரசியல் சுதந்திரத்தைப் பெற்று, இன்று 75ஆவது

ஹக்கீமுக்குப் பறந்த செய்தி!

-நஜீப்- கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேவிபி. தலைவர் அணுரகுமார அதிரடியான தேர்தல் பரப்புரைகளை கிழக்குப் பகுதியில் மேற்கொண்டிருந்தார். அவருக்கு போன இடமெல்லாம் முஸ்லிம் இளைஞர்களும் மூத்தவர்களும் பெரு வரவேற்புக்

சஜித்-தலையணை ஏன் இப்படி?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மட்டக்களப்புக்கு சென்ற வேளையில், அவருடைய பயணம் தொடர்பிலும் ஊடகவியலாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் தொடர்பிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொதுவாக ஒரு நிகழ்வில் ஊடகவியலாளர்கள்

எதிரும் புதிருமான வாதம்!

-நஜீப்- தற்போது  தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் பதவி விலகுவது தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்ட போது.  அதிகாரிகள் மரணிக்கின்றார்கள் சுகயீனமுற்றிருக்கின்றார்கள் அல்லது பதவி விலகி விட்டார்கள்

1 409 410 411 412 413 609