டெல்லியில் மீண்டும் ஊரடங்கு!

டெல்லியில், வார இறுதி நாட்களில், முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில், ஓமைக்ரான் வைரஸ் தொற்று கோரத் தாண்டவமாடி

இம்ரான் கான் மீதே பழிபோட்ட  மனைவி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சரமாரி புகார் வைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அங்கு

‘முஸ்லிம் ஹைக்கர்ஸ்’விமர்சனம்… பயணம்…

ஹாரூன் மோடா, ‘முஸ்லிம் ஹைக்கர்ஸ்’ என்கிற பக்கத்தை ஊரடங்கின் போது உருவாக்கிய போது, ​​பலரிடமிருந்து இவருக்கு நிறைய மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்தன. இக்குழு பின்னர் பிரிட்டன் முழுவதும் பரவி, நூற்றுக்கணக்கானவர்களின்

இரான் சுட்டு வீழ்த்திய யுக்ரேன் விமானத்துக்கு: ரூ.1750 கோடி இழப்பீடு

கடந்த ஆண்டு, இச்சம்பவத்தின் முதலாம் ஆண்டு, நினைவு தினத்தன்று, டொரன்டோவில் நடந்த நிகழ்வின் போது இடம்பெற்ற பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் இரானில் 2020ஆம் ஆண்டு விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு

ஆற்றங்கரையில் தாலிபான்கள்  ஆட்டம்!

ஆப்கன் மக்களே கதிகலங்கி போயுள்ள நிலையில், தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கைகளுக்கு சென்றுள்ள

சாப்பாட்டுக்கு குழந்தை விற்கும் ஆப்.

ஆப்கனில் கடுமையான வறுமை காரணமாக, 10 வயது பெண் குழந்தையை, இன்னொரு நபருக்கு விற்றுள்ளார் பெற்ற தந்தை. இந்த துயர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.

கோட்டா அதிரடி சுசில்OUT

பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றுள்ளார். இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய

அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன்:  “வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்”

தலைமை அக்குறனை றஹ்மானிய்யஹ் அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கண்ணியத்திற்குறிய அஷ்ஷைக் ஸாதிக் அப்பாஸ் (றஹ்மானி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு கல்லூரி மாணவர் அல்ஹாபிழ் உஸாமா அஜ்வதின் கிராஅத்தோடு ஆரம்பமானது. இந்நிகழ்வில்

“வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்”

கண்டி உடத்தலவின்னை ஹகீமிய்யஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷைக் ஹிதயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) எழுதிய “வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்” என்ற நூல் வெளியீடு, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர்

நீதித்துறையில் பாரிய மாற்றம்!

  இலங்கை வரலாற்றில் நீதித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இந்த வருடம் அமையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

1 388 389 390 391 392 415